
சமீப காலமாக சினிமா துறையில் மிகப்பெரிய பிரபலங்கள் தற்கொலை செய்துகொள்வது அதிகரித்து வருகிறது. அந்த வகையில் spb, விவேக், போன்ற முன்னணி பிரபலங்களின் தற்கொலை ரசிகர்களை அதிர்ச்சியாகி உள்ளது. தற்போது 58 வயதான ஒடியா மொழி நடிகர் ராய்மோகன் பரிடா அவரது வீட்டில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
அவர் உடலை தூக்கில் தொங்கிய நிலையில் காலையில் அவரது குடும்பத்தினர் பார்த்து அதன் பின் போலீசார் அவரது உடலை கைப்பற்றி போஸ்ட் மார்ட்டம் செய்ய அனுப்பி வைத்திருக்கின்றனர். நடிகரின் இந்த முடிவால் அதிர்ச்சியான சினிமா துறையினர் பலரும் அவரது வீட்டுக்கு சென்று அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி இருக்கின்றனர்.